தமிழே உலக முதல் தாய்மொழி என்பதனை வலியுறுத்திட ஒன்பது சான்றுகள்.......

 1

தமிழ் குமரி நாட்டில் தோன்றியமை.

 2

 பழந்தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாயாக இருத்தல்.

 3

 ஆரிய மொழிகளாகக் கருத்தப்படும் வடநாட்டு மொழிகளின் அடிப்படை தமிழாக இருத்தல்.

 4

 மேலையாரிய மொழிகளிலும் அடிப்படைச் சொற்கள் பல தமிழாக இருத்தல்.

 5

 இருமுது குரவரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் தமிழ்ச்சொற்கள் திரிந்தும் திரியாமலும்  பெரும்பாலான உலகப் பெருமொழிகளில் வழங்குதல்.

6

 எல்லா மொழிக் குடும்பங்களிலும் ஒன்று இரண்டேனும் தமிழ்ச்சொல் இருத்தல்.

7

 ஆரிய மொழிகளில் உள்ள சுட்டுச் சொற்களெல்லாம் தமிழ்ச் சுட்டுச் சொற்களிலிருந்து     தோன்றியிருத்தல்.

 8

 தமிழ் இலக்கண அமைதிகள் பல மொழிகளிலும் காணப்பெறுதல்.

 9

 பல மொழிகளுக்கு அல்லது மொழிக் குடும்பங்களுக்குச் சிறப்பாகச் சொல்லப்பெறும் இலக்கண அமைதிகள் மூல நிலை தமிழில் இருத்தல்.

 

      - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.    

Free Web Hosting